Home செய்திகள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’: குற்றவாளியொருவரை தலைவராக நியமித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது – சாணக்கியன்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’: குற்றவாளியொருவரை தலைவராக நியமித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது – சாணக்கியன்

குற்றவாளியொருவரை தலைவராக நியமித்துள்ளமை


ஒரேநாடு ஒரே சட்டம் என்ற செயலணி குழுவிற்கு குற்றவாளியொருவரை தலைவராக நியமித்துள்ளமை வேடிக்கையான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரே சட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளதை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இந்த குழு முரண்பாட்டிற்கான வரைவிலக்கணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சட்டத்தை முறையான விதத்தில் ஒழுங்குபடுத்த முடியாத நிலையில் குழுவொன்றை அமைப்பதன் நோக்கம் என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version