இனஅழிப்பு வரலாற்றின் சமகாலப் பதிவு | ePaper 182

Promotion5 1 இனஅழிப்பு வரலாற்றின் சமகாலப் பதிவு | ePaper 182

இனஅழிப்பு வரலாற்றின் சமகாலப் பதிவு

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதத்தில் பல இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிறிலங்காதானே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்புத் தேடிப்போனநேரத்தில் சிறிலங்கா வகை தொகையின்றி விமானக்குண்டு வீச்சுக்களையும், எறிகணைத்தாக்குதல்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி அந்த அப்பாவி ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்தது என்பது உலக இனஅழிப்பு வரலாற்றின் சமகாலப் பதிவாக உள்ளது………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்