பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போரட்டத்திற்கு திருக்கோவில் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் குறித்த போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு எதிராக தடையாணை வழங்கப்பட்டதுடன் காவல்துறையினரால் தற்போது அவர்கள்
தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர்.