Home செய்திகள் பொத்துவிலில் நடைபெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு தடை

பொத்துவிலில் நடைபெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு தடை

பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போரட்டத்திற்கு திருக்கோவில் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

PHOTO 2021 03 03 13 41 26 1 பொத்துவிலில் நடைபெற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு தடை

மேலும் குறித்த போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு எதிராக தடையாணை வழங்கப்பட்டதுடன்  காவல்துறையினரால் தற்போது அவர்கள்
தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர்.

Exit mobile version