யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறியியல் வேலை பகுதி பிரிவினரால் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவிற்கு அமைவாக மாணவர்களின் மேற்பார்வையோடு கட்டிடம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில்,யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.