Tamil News
Home செய்திகள் காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த 55 பேர் வெளியேறினர்

காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த 55 பேர் வெளியேறினர்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரொனோ நோயாளிகளில் பூரண சுகமடைந்த 55 பேர் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களை வழியனுப்பி வைக்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

Exit mobile version