Tamil News
Home உலகச் செய்திகள் 36,000 நோயாளிகள் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

36,000 நோயாளிகள் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான மொத்தம் 36,117 நோயாளிகள் குணமடைந்து வியாழக்கிழமை மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் 31 மாகாணங்களில் மொத்தம் 78,824 நாவல் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அத்துடன் 2,788 பேர் இந்த நோயால் இதுவரை இறந்துள்ளனர்

Exit mobile version