குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீண்ட காலமாக வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் விசாரணை நடத்தக் குழு ஒன்றை நியமிப்பார் எனத் தடுப்புக் காவலில் உள்ளவர்களிடம் சிறிலங்கா ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்தத் தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில்து தொடர்பாத் தெரிவிக்கப்பட்டுள்ளவை
வருமாறு:-
கைதி ஆனந்தசுதாகரனையும் அவர் பார்வையிட்டார். ஆனால் அவரைத் தனிப்படச் சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.