சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் துணை அமைச்சரும், சீன மத்தியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட இராஜதந்திரியுமான சன் ஹையானவே (Sun Haiyan) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். எதிர்வரும் 23ஆம் தேதி அவர் இலங்கை...
ஐஸ் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட 2 கடற்படை அதிகாரிகள் உட்பட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு அலுத்கடை நிதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
510 கிராம்...
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று தகவல் வழங்கியதாக கொழும்பு ஆயர் இல்லத்தின் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 283 | இலக்கு இதழ் 283-ஏப்ரல் 20, 2024
Ilakku Weekly ePaper 283 | இலக்கு இதழ்...
விடுமுறை நிறைவடைந்தும் நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு இன்று சனிக்கிழமை முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் மே மாதம்...
கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நான்கு நாட்களுக்கு இந்த ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் மேலதிக கட்டுப்பாட்டாளர்...
இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில்...
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்...
நாட்டில் எரிபொருட்களுக்கு இன்று சனிக்கிழமை முதல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று...
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
இதனையடுத்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...
தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல், இன்று காலை கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றலில், அடையாள உண்ணாவிரதத்துடன் ஆரம்பமாகி,...
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு - நாவலடியிலுள்ள அவரது சமாதியில் இன்று நடைபெற்றது.
அன்னை பூபதியின் மகள், உறவினர்கள் மற்றும் அப்போது அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...
சா்வதேச போட்டிகள் பலவற்றில் சாதனை நிகழ்த்திய இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இன்று தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம்...
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்...