சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டை வந்தடைந்தார்.
சர்வதேச அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இவர்களின் மே தினக் கூட்டம் கொழும்பில் பொரளை கேம்பல் மைதானத்தில்...
தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக...
மொரகஹஹேன, மிரிஸ்வத்த பிரதேசத்தில் இன்று காலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 02.00 மணியளவில் மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது...
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்...
நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான சிறீ லங்கன் எயார் லைன்ஸை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விவரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல் குழு இன்று கூடுகின்றது. எனினும், இன்றைய கூட்டத்தில் பல உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவருகின்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கடந்த...
ஜனாதிபதித் தோ்தலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசியலில் புதிய கூட்டணிகள், கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளையில், ஜே.வி.பி. இம்முறை கணிசமான தாக்கத்தை தோ்தல் களத்தில் கொடுக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இவை குறித்து...
எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின்...
நெருங்கிய நண்பர்களை பாதுகாத்து வருவதே இன்றும் கூட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவராமைக்கான காரணமாகும். நான் திருடர்களின் தயவில் பதவி ஏற்காததால் அவர்களை பாதுகாப்பதற்கான எவ்வித தேவையும் எனக்கு கிடையாது என...
ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்வாரா என்பது சர்ச்சைக்குரியதாக இருந்த நிலையில் நாளைமறுதினம் புதன்கிழமை அவர் இலங்கை வருவார் என்பதை தகவல் திணைக்களம் இன்று உறுதிப்படுத்தியது
பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஈரான்...
தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்ற சம்பவம்...
மேல், தென் மாகாணங்களில் நடத்தப்பட்ட பாதாள உலகக் குழுவின் தாக்குதல்களில் துப்பாக்கிதாரிகள், மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களாக பணிக்கு திரும்பாத இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐந்து வருடத்தில் சுமார் 25 ஆயிரம்...
ஒக்ரோபரில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தோ்தலில் பிரதான வேட்பாளா்கள் எவராலும், 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது முக்கிய கேள்வியாகியுள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது....