ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
இதனையடுத்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...
தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல், இன்று காலை கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றலில், அடையாள உண்ணாவிரதத்துடன் ஆரம்பமாகி,...
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு - நாவலடியிலுள்ள அவரது சமாதியில் இன்று நடைபெற்றது.
அன்னை பூபதியின் மகள், உறவினர்கள் மற்றும் அப்போது அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...
சா்வதேச போட்டிகள் பலவற்றில் சாதனை நிகழ்த்திய இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இன்று தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம்...
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்...
வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானிய வதிவிட உரிமத்தை விற்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் உள்துறை அலுவலக வழக்குப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பணியாளர் புகலிடக் கோரிக்கையாளரைத் தொடர்புகொண்டு...
ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான பயணம் கடைசிநேரத்தில் இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்கத் தூதரகமும்தான் இந்த நாட்டை ஆள்கின்றன.
எனவே,...
தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல்...
அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவுதினமான இன்று மட்டக்களப்பு, நல்லூரில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. தவிர, வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும்...
தமிழ் இனப் படுகொலை நினைவுச் சின்னமொன்றை கனடாவிலுள்ள நகர சபையொன்று நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை முறியடிப்பதற்கும் அந்நாட்டு அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதற்குமான விடயத்தில் இலங்கை இன்னும் தோல்வியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள...
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்துகம...
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் இராஜதந்திர ரீதியாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 24ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டேன் என கொழும்பு மாவட்ட பேராயா் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 2019 ஜனாதிபதிதேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு கத்தோலிக்க திருச்சபை ஆதரவளிக்குமளவிற்கு நிலைமை காணப்பட்டபோதிலும் பின்னர்...
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி...
எதார்த்தத்தை ஏற்றுச் செயற்படுதலுக்கான கொள்கை ஆய்வுகூடத்தால் இறைமையை நிலைப்படுத்தல் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 282
"2040 இல் உலகம்: UK அனைத்துலக விவகாரங்களை அணுகுவதைப் புதுப்பித்தல்" என்கின்ற முக்கியமான...