Tamil News
Home செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்

தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த நல்லூர்த் திடலில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரு சிலர் மாத்திரம், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இங்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version