28 பேர் நேற்று கொரோனாவுக்கு பலி – மரணங்களின் எண்ணிக்கை 1,269 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனாவினால் நேற்றைய தினம் 28 பேர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் இலங்கையில் மரணமடைந்தவர்களின் தொகை 1,269 ஆக அதிகரித்துள்ளது.