Tamil News
Home செய்திகள் 2,000 ஐ கடந்தது சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று – 91 அதிகாரிகளும் பாதிப்பு

2,000 ஐ கடந்தது சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று – 91 அதிகாரிகளும் பாதிப்பு

சிறைச்சாலை தொற்றாளர்கள் மேலும் அதிகரித்துள்ள நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 51ஆகஅதிகரித்துள்ளது.

தொற்று உறுதியானவர்களில் 91 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில், 38 அதிகாரிகளும், 562 கைதிகளுமாக 600 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்றும், ஏனையோர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version