லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகள்; 16 உடல்கள் மீட்பு

லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகு

லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

ஐ.நா.வுக்கான அகதிகள் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், திரிபோலி கப்பல் படை தளத்திற்கு வந்த 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர, உயிர்பிழைத்த 187 பேரை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன. சிலருக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட நிலையில் அவை வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகள்; 16 உடல்கள் மீட்பு