அத்துடன், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 73.84% மாணவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 66.82% மாணவர்கள் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்