Tamil News
Home செய்திகள் 10 கட்சிகளுடன் பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

10 கட்சிகளுடன் பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

பொதுஜன பெரமுன, 10 அரசியல்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்சற்று முன்னர் கைச்சாத்திட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்துகைச்சாத்திடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயல்பட்ட அரசியல் கட்சிகளும்பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதஅரசியல் கட்சிகளுமே இவ்வாறுபுரிந்துணர்வு ஒப்பந்தங்களில்கைச்சாத்திட்டு உள்ளன.

மௌபிம ஜனதா கட்சி, இலங்கைதொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர்ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர்ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமாகட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய,ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்காமகா சபா கட்சி மற்றும் பூமிபுத்திர கட்சிஆகிய 10 கட்சிகளுடனே இவ்வாறுஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version