பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று காலை சென்னை அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
குறித்த சந்திப்பில் தி.மு.க சட்டத்தரணி இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.கடந்த தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு வாழ்த்தினை தெரிவித்த மாவை இலங்கை அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கினார்