Home செய்திகள் வாகரையில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

வாகரையில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அகம் மனிதாபிமான வளநிலையத்தின்(  AHRC ) ஏற்பாட்டில் வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிவில் அமைப்புக்களினால் இன்று (12) செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

vaharai hr dar வாகரையில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்புசர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவன சிவில் செயற்பாட்டாளர்களினால் டிசம்பர் 04ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version