Tamil News
Home செய்திகள் வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த விடுதலை புலி அமைப்பின் உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் மீது  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Exit mobile version