Tamil News
Home செய்திகள் லண்டன் ஓவல் மைதான முன்றலில் தமிழர் ஆர்ப்பாட்டம்

லண்டன் ஓவல் மைதான முன்றலில் தமிழர் ஆர்ப்பாட்டம்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா பங்குபற்றிய போட்டியின் போது, போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மைதான முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன் போது சிறிலங்கா அணி ஆதரவாளர்கள் பப்பரே வாத்தியங்களை இசைத்து புலம் பெயர்ந்த மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இடைபூறு ஏற்படுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version