இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் தொடர்ச்சியாக யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கப்படும் கண்டன வாகனப் பேரணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 10/ 1/2021 ) 12 .00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது . அனைத்து தமிழின உறவுகள், அமைப்புக்கள், ஊர்ச்சங்கங்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஆரம்பிக்கும் இடங்கள்
BRAMPTON – SCARBOROUGH
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
கனடியத் தமிழர் சமூகமும்,
மாணவர் சமூகமும்
தொடர்புகளுக்கு
416 830 7703
647 975 0524
416 662 2326