Home செய்திகள் யாழ்ப்பாணம் வந்தாா் நளினி

யாழ்ப்பாணம் வந்தாா் நளினி

8 யாழ்ப்பாணம் வந்தாா் நளினிஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார்.

அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளார்.

Exit mobile version