யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரொனாத் தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.
யாழ்.மாநகர எல்லைக்குள் வசித்து வந்த 44 வயதுடைய ரி.தர்சன் மற்றும் 56 வயதுடைய ஏ.ஜஸ்மின் யூலியட் என்ற பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது