Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காணவர்கள் – 07 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காணவர்கள் – 07 ஆக அதிகரிப்பு!

இன்று யாழ்ப்பாணம் பலாலியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பிலான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

அரியாலையில் உள்ள மத வழிபாட்டுத் தலத்திற்கு சென்றவர்களான 36 வயதுடைய பெண் மற்றும் 20,15 வயதுடைய ஆண்கள் ஆகியோரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரிவந்துள்ளது.

Exit mobile version