Home செய்திகள் யாழில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்

யாழில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்

222 10 யாழில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. அதாவது இந்த போராட்டமானது நாளை மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது.

அத்துடன் இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Exit mobile version