Tamil News
Home செய்திகள் மைத்திரிபாலவிற்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

மைத்திரிபாலவிற்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது

அதன்படி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version