இலங்கையில் மேலும் 38 பேர் கொரோனாவினால் மரணமடைந்ததாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 38 பேர் கொரோனாவினால் மரணமடைந்ததாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.