மேலும் 38 பேர் மரணம் – இலங்கையில் கொரோனா மரணங்கள் 1,363 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 38 பேர் கொரோனாவினால் மரணமடைந்ததாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.