Tamil News
Home உலகச் செய்திகள் மலேசிய மாநிலத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட சுமார் 7 ஆயிரம் வெளிநாட்டினர்

மலேசிய மாநிலத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட சுமார் 7 ஆயிரம் வெளிநாட்டினர்

கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 23 வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம், மலேசியாவின் சாபா மாநிலத்திலிருந்து 6,782 சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இந்த காலக்கட்டத்தில் 720 தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாகவும் 16,270 வெளிநாட்டினர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exit mobile version