மட்டக்களப்பில் வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகூரல்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  காவல்துறையினரால் நீதிமன்றம் ஊடாக தடைவிதிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகூரப்பட்டது.

IMG 20210518 WA0348 மட்டக்களப்பில் வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகூரல்

IMG 20210518 WA0246 மட்டக்களப்பில் வீடுகளில் விளக்கேற்றி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகூரல்