Home செய்திகள் மட்டக்களப்பில் அன்னை பூபதியின் சமாதியில் சமயக் கிரியைகளுடன் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் சமாதியில் சமயக் கிரியைகளுடன் நினைவேந்தல் நிகழ்வு

5 மட்டக்களப்பில் அன்னை பூபதியின் சமாதியில் சமயக் கிரியைகளுடன் நினைவேந்தல் நிகழ்வுதியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு – நாவலடியிலுள்ள அவரது சமாதியில் இன்று நடைபெற்றது.

அன்னை பூபதியின் மகள், உறவினர்கள் மற்றும் அப்போது அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அன்னையர் முன்னணித் தலைவி ஆகியோர் சமயக் கிரியைகளுடன் அன்னையின் சமாதிக்கு மலர் தூவி மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version