Tamil News
Home செய்திகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் – சில முக்கியத் தகவல்கள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் – சில முக்கியத் தகவல்கள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியாய் திரள விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கடந்த மூன்றாம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகியதுடன் நான்காம் நாள் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி ஊடாக கிளிநொச்சி நோக்கிச் செல்கின்றது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்தில் மனோகணேசன் அவர்களும் இணைந்து கொண்டார்.

Exit mobile version