Tamil News
Home செய்திகள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- மக்கள் எழுச்சியுடன் தொடர்கின்றது…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம்- மக்கள் எழுச்சியுடன் தொடர்கின்றது…

முல்லைத்தீவில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அரச பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி பேரணி தொடர்கின்றது.

2009 இல் நடந்தோம்

2021லும் நடக்கின்றோம்….

நீதிமன்றத் தடை, காவல்துறை மற்றும் அதிரடிப்படையினரின் பல தடைகளையும் தாண்டி தற்போது முல்லைத்தீவுக்கு வந்துள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில்….

Exit mobile version