Tamil News
Home செய்திகள் பெலியத்தையில் பயங்கரம்: துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி

பெலியத்தையில் பயங்கரம்: துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே வாகனம் ஒன்றி ன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் நால்வர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமானார்.

ஜீப் ஒன்றில் சென்ற ஐவர் மீது இந்த துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

Exit mobile version