Home செய்திகள் புலம்பெயர் தேசங்களில் நினைவுகூரப்பட்ட இனவழிப்பு நினைவு நாள்

புலம்பெயர் தேசங்களில் நினைவுகூரப்பட்ட இனவழிப்பு நினைவு நாள்

தமிழீழ தேசத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் பரவிவாழும் தேசங்கள் எங்கும் இனவழிப்பு நினைவுநாள் மே 18 அன்று உணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வுகளில் இனவழிப்பை வெளிப்படுத்தும்,அதற்கான நீதிகோரும் பதாகைகள்,ஒளிப்படங்கள் என்பவற்றைத் தங்கி மக்கள்
பேரணிகளை நடத்தினர். கலைநிகழ்வுகள் ஊடாகவும் இனவழிப்பின்
கொடூரங்கள் வெளிக்கொணரப்பட்டன.

சில இடங்களில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கருப்புநிற பலூன்கள் வானில் விடப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. தேசத்துக்காக போராடி உயிரீந்த மறவர்கள், மற்றும் கொன்றொழிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை நினைவிருத்தி மலர்வணக்கமும் இடம்பெற்றது.ger 1 1 புலம்பெயர் தேசங்களில் நினைவுகூரப்பட்ட இனவழிப்பு நினைவு நாள்

Exit mobile version