பிரித்தானியா வாழ் சொந்தங்களே, அன்னை அம்பிகையின் அறவழிப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம்

ஆயுதம் மௌனிக்கப்பட்ட பிறகு கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக அறவழியில் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்த பொழுதும் தமிழர்களுக்கான நீதி இன்று வரை கிடைக்கவே இல்லை.

இந்நிலையில், அறவழியில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு  சர்வதேசத்திடம் நீதி வேண்டி போராட்டத்தை முன்னெடுத்துவரும் அன்னை அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், பிரித்தானியா வாழ் தமிழர்கள் விடுத்துள்ள வேண்டுகோளின் முழுவடிவம்,

WhatsApp Image 2021 03 11 at 9.35.41 PM பிரித்தானியா வாழ் சொந்தங்களே, அன்னை அம்பிகையின் அறவழிப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம்WhatsApp Image 2021 03 11 at 9.34.43 PM பிரித்தானியா வாழ் சொந்தங்களே, அன்னை அம்பிகையின் அறவழிப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம்