பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய துண்டுப் பிரசுடங்களுடன் இருவர் கைது.

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் கொண்ட துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இருவர் கைது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய முகப்படம்கொண்ட மலையகமும் எழுச்சியும் எழுச்சி என்பது மலையகத்திற்கு எட்டா கனியா போன்ற வாசகங்களை கொண்ட துண்டு பிரசுரங்களை பொகவந்தலாவ பகுதியில் மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவமானது 27.11.2019.புதன்கிழமை மாலை
இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய புகைப்படத்தை கொண்ட துண்டுபிரசுத்தை பொகவந்தலாவ நகரம் மற்றும் சில தோட்டபகுதிகளில் வநியோகம் செய்து கொண்டிருந்த போதே பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் குறித்த துண்டுபிரசுரத்தினை கணணிஊடாக அச்சிட்ட நபரையும் கைது செய்துள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலாவ ரானிகாடு தோட்டம் மற்றும் பொகவந்தலாவ டின்சின் நகர தொடர்பாடல் நிலைய உறிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் இருவரையும் தீவிர
விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு குறித்த சந்தேக நபர்களையும் அட்டன் நீதாவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

22 பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய துண்டுப் பிரசுடங்களுடன் இருவர் கைது. 222 பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய துண்டுப் பிரசுடங்களுடன் இருவர் கைது. 2222 பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய துண்டுப் பிரசுடங்களுடன் இருவர் கைது. 222222 பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய துண்டுப் பிரசுடங்களுடன் இருவர் கைது.