பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்று பேச்சு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தினார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

11 1 பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்று பேச்சு