Tamil News
Home செய்திகள் தேர்தலை பிற்போடுங்கள்;தேரர் வேண்டுகோள்

தேர்தலை பிற்போடுங்கள்;தேரர் வேண்டுகோள்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுதும் பரவும் கொரோனா வைரஸால் மக்கள் பாரிய அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Exit mobile version