Tamil News
Home உலகச் செய்திகள் துருக்கி அரசுக்கு எதிராக பட்டினிப் போரட்டம் மேற்கொண்டவர் மரணம்

துருக்கி அரசுக்கு எதிராக பட்டினிப் போரட்டம் மேற்கொண்டவர் மரணம்

துருக்கியை சேர்ந்த 28 வயதான இளம் கலைஞர் ஹெலன் போலக் துருக்கிய அரசுக்கு எதிராக கடந்த 288 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணா நோன்பு பேராட்டத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.

அவர்களின் இசைக் குழுவுக்கு எதிராக துருக்கி அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு எதிராகவே ஹெலனும் அவரது நண்பரும் அரசுக்கு எதிராக பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வந்திருந்தனர்.

Exit mobile version