Home செய்திகள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் – நல்லூரில் ஆரம்பம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் – நல்லூரில் ஆரம்பம்

இந்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராக தமிழ் மக்களின் அடிப்படையான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாது உண்ணாநிலை நோம்பு மேற்கொண்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் முதல் நாள் இன்று உலகம் எங்கும் நினைவு கூரப்படுகின்றது.

இன்று (15) காலை யாழ் மாவட்டத்தில் உள்ள திலீபன் நினைவாலயத்தில் முதல் நாள் நினைவு நிகழ்வு பெருமளவான மக்கள் மக்கள் முன்னிலையில் ஆரம்பமாகியது.

பொதுச் சுடரினினை மாவீரர் தேவானந்தனின் தாயார் ஏற்றிவைக்க, தியாகி திலீபனின் உருவப் படத்துக்கான தியாகச் சுடரை மாவீரர் சஞ்சீவனின் சகோதரன் ஏற்றி வைத்தார்.

Thileepan2 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் - நல்லூரில் ஆரம்பம்

Exit mobile version