Tamil News
Home செய்திகள் தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் கட்சி மத்திய குழுவே தீர்மானிக்கும் – சுமந்திரன்

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் கட்சி மத்திய குழுவே தீர்மானிக்கும் – சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது வேட்பாளர் தொடர்பில் ஆரம்ப கட்ட பேச்சு நடைபெறும். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படும் சாதக – பாதகங்கள் தொடர்பில் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு சரியான முடிவை எடுப்போம். தமிழ் அரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிப்போம்”

Exit mobile version