கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முகமாக ‘தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம்’ இன்று வல்வெட்டித்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.