Home செய்திகள் தமிழர் நிலத்தை அபகரித்து வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தமிழர் நிலத்தை அபகரித்து வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமிழர் நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்படும்  இல்மனைற் அகழ்விற்கு எதிராக வாகரையில் மக்கள் போராட்ட நடத்தி பிரதேச செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் அப்பிரதேச மக்களோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், அதன் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்துகொண்டார்.B010F3C7 4AF7 4117 B533 DFECC9B9FBD4 தமிழர் நிலத்தை அபகரித்து வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Exit mobile version