Home செய்திகள் தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்

தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்

தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1 187 தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்ட மாவீரர் நாள்

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,

தமிழ் மக்களின் இல்லங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 06:05மணிக்கு நினைவுகூரப்பட்டுள்ளது.

Exit mobile version