Tamil News
Home செய்திகள் ஜூன் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை

ஜூன் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை

கொரோனா வைரஸ் காரணமாக யூன் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடியாது என சுதந்திரமான நீதியான தேர்தலிற்கான மக்கள் செயற்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலை மீண்டும் நடத்துவதை தவிர தேர்தல் ஆணையகத்திற்கு வேறு வழியிருக்காது என பவ்ரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோகனஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version