யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடாத்தபட்ட ‘யாழ் ஊடக விருது 2019’ வழங்கும் நிகழ்வில் ஏழு பிரிவுகளின் கீழ் ஏழு ஊடகவியலாளர்களுக்கு விருது வழகிகௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
அமரர் மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகர்த்த விருதுஇ நெருக்கடியான சூழலில்அறிக்கையிடல் பணிக்கான விருது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அமரர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் ஞாபகார்த்தமாகஇ வருடத்தின் சிறந்த பிரதேச செய்தியாளர் விருது சக முஸ்லீம் ஊடகவியலாளரான லாபீருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.