நூலின் முதற் பிரதியை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலக திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ் அவர்களுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது. நூலுக்கான திறனாய்வினை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் வ.முரளிதரன் சிறப்பாக வழங்கினார்.
நூலின் முதற் பிரதியை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலக திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ் அவர்களுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது. நூலுக்கான திறனாய்வினை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் வ.முரளிதரன் சிறப்பாக வழங்கினார்.