Tamil News
Home செய்திகள் கொரோனா நோய் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கை 35 இலட்சமாக அதிகரிப்பு

கொரோனா நோய் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கை 35 இலட்சமாக அதிகரிப்பு

உலக நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (4) 248,312 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,567,001 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,157,009 பேர் குணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 68,602

இத்தாலி 28,884

பிரித்தானியா 28,446

ஸ்பெயின் 25,264

பிரான்ஸ் 24,895

பெல்ஜியம் 7,844

பிரேசில் 7,051

ஜேர்மனி 6,866

ஈரான் 6,203

நெதர்லாந்து 5,056

சீனா 4,633

கனடா 3,682

சுவிற்சலாந்து 1,762

இந்தியா 1,395

Exit mobile version