ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்  

May be an image of 1 person, flower and outdoors

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் கடந்த 1984.12.02 அன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 02.12.2022 இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.